Skip to main content

உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளாக 8 பேர் பதவியேற்றனர்.

Published on 17/03/2020 | Edited on 17/03/2020
CHENNAI HIGH COURT PERMANENT JUDGES CEREMONY

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். நீதிபதிகள் பி.டி. ஆஷா, நிர்மல்குமார், ஆனந்த் வெங்கடேஷ், இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் பதவியேற்றனர். உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதி பணியிடங்களில் தற்போது 21 இடங்கள் காலியாக உள்ளன. 
 

சார்ந்த செய்திகள்