Skip to main content

பள்ளிக்குள் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவலா? -கலைஞர் ஊரில் சர்ச்சை!

Published on 10/08/2022 | Edited on 10/08/2022
சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது கலைஞர் படித்த திருவாரூர் பள்ளி. கமலாலயக் குளத்தின் தென்கரையில் அமைந்திருக்கும் வ.சோ.ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, 1916-இல் போர்டு ஹைஸ்கூல் எனத் தொடங்கப்பட்டது. அரசுப் பள்ளியாக இருந்ததை 1961-62இல் அப்போதைய முதல்வராக இருந்த காமராஜர், அந்தக்காலப் பண்ணையாரான வி.எஸ்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்