Skip to main content

தொடரும் குவாரி மரணங்கள்! -தடுக்கப்படுமா அரசு!

Published on 10/08/2022 | Edited on 10/08/2022
பெரம்பலூர் மாவட்டத்தில் எந்தப் பக்கம் திரும்பினாலும் பாறைகளை வெடிவைத்துத் தகர்த்து ஜல்லிக்கற்களாக உடைத்து புழுதி பறக்க ஏற்றிச்செல்லும் டிப்பர் லாரிகளின் அணி வகுப்பைப் பார்க்க முடியும். குவாரி விபத்துக்களில் தொழிலாளர்கள் உயிரிழப்பது அவ்வப்போது சர்வ சாதாரணமாக நடக்கும் சோக சம்பவங் கள். பெர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்