Skip to main content

அகதிகள் -அரசியல் -தீர்வு! பாடம் நடத்திய யு.என்.ஹெச்.சி.ஆர்!

Published on 10/08/2022 | Edited on 10/08/2022
உலகின் ஆகப்பெரும் துயர்களில் முதன்மையானது நாடற்றவர்களாக, அகதிகளாக இன்னொரு நாட்டைத் தஞ்சமடைவதுதான். உலகெங்கும் கிட்டத்தட்ட மூன்று கோடிப் பேர் அகதிகளாக இருக்கின்றனர். ஐ.நா.வால் அகதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உருவாக்கப்பட்ட, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையரகம், கடந்த ஆகஸ்ட் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்