Skip to main content

உணவுக்காக கொலை! இழுத்தடிக்கப்படும் வழக்கு!

Published on 10/08/2022 | Edited on 10/08/2022
நான்கரை ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய பெயர் மது. வயிற்றுப்பசியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் உணவைத் திருடித் தின்றதற்காக அரசியல் பிரமுகர்களால் அடித்தே கொல்லப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த மதுவின் கொலைக்குக் கிடைக்கவேண்டிய நீதிக்கான விசாரணை நீண்டுகொண்டே போகிறது. இச்சூழலில்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்