Skip to main content

வஞ்சிக்கும் அரசாங்கம்! வருகிறது பஸ் ஸ்டிரைக்!

Published on 02/10/2018 | Edited on 03/10/2018
அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த வைப்பு நிதியைக் கண்டிப்பாக செலுத்திவிடுவோம் என்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உயர்நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. இப்போது நிதி இல்லை என்று அரசு கூறிவிட்டதால், தொழிலாளர்கள் மீண்டும் போராட்டக் களத்திற்குத் தள்ள... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்