Skip to main content

மாவலி பதில்கள்

Published on 02/10/2018 | Edited on 03/10/2018
எம்.கல்யாணசுந்தரம், கும்பகோணம்"அரசை குறை கூறினால் நாக்கை அறுப்பேன்' என மாண்புமிகு அமைச்சர் துரைக்கண்ணு பேசியிருக்கிறாரே? மேடையில் வாய் வீரம் காட்டிய அதே மந்திரி, தன் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியவுடன் பெட்டிப் பாம்பாக பம்மிவிட்டாரே! வாக்குகளை அறுவடை செய்ய வேண்டுமென்றால், நாக்கை அடக்கத்த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்