சிறுவங்களூர் தண்டபாணியும், பள்ளிப்பட்டு வேலாயுதமும் தனக்கு கொலை மிரட்டல் விட்டதாக தியாகதுருவம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார் விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் அ.தி.மு.க. ஒ.செ. அருணகிரி.
தண்டபாணி, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுவிட்டதால், வேலாயுதத்தை மட்டும் கைது செய...
Read Full Article / மேலும் படிக்க,
க்ளைமாக்ஸ் கட்டத்தை நெருங்கி வரும் ஆறுமுகசாமி கமிஷனில் தினமும் வித்தியாசமான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. இதில் முக்கியமானது பிரபல உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்தவருமான மனோஜ் பாண்டியன் ஆணையத்தில் அளித்திருக்கும் சாட்சியம். அவர் அளித்த சாட்சியத்தில் எடுத்த உடன் சென்னை...
Read Full Article / மேலும் படிக்க,