Skip to main content

அழகி… அத்துமீறல்… நாடுகடத்தல்! -சி.பி.ஐ.யின் வில்லங்க வியூகம்

Published on 09/06/2021 | Edited on 09/06/2021
வங்கியிடம் கடன் வாங்கி, கல்லாவை நிரப்பி கைவிரித்த விவகாரத்தால் வெளிச்சத்துக்கு வந்த பிசினஸ்மேன்கள் மெகுல் சோக்ஸியும் நீரவ் மோடியும். பஞ்சாப் நேஷனல் வங்கியில் கிட்டத்தட்ட 13,500 கோடி ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு, அவற்றைக் கட்டாமல் இந்தியாவை விட்டு தப்பி ஓடிய வைர வியாபாரிகள். தவிரவும் நீரவ்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் ஸ்டாலின் குழுவில் சமூக நீதி! புதிய சிக்கலில் தி.மு.க மாஜி!

Published on 09/06/2021 | Edited on 09/06/2021
"ஹலோ தலைவரே, ஐ.ஏ.எஸ். -ஐ.பி.எஸ். போஸ்ட்டிங்குகளில் உள்ளுக்குள் குமுறல்கள் இருந்தாலும், மு.க.ஸ்டாலின் அமைக்கும் குழுக்களும் அதில் இடம் பெறுகிறவர்களும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார்கள்.''” "ஆமாப்பா... ... கொரோனா கட்டுப்பாட்டுக்காக சட்டமன்றக் கட்சிகளை உள்ளடக்கிய குழுவை முத... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பச்சைப் பொய்யர் ஹெச்.ராஜா! ஜெயிலர் விவகாரத்தை அம்பலப்படுத்தும் நக்கீரன்!

Published on 09/06/2021 | Edited on 09/06/2021
நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை, ஜெயிலர் தாஸ். (ஹெச். ராஜா சொன்ன ஜெயபிரகாஷ் அல்ல) கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் மரணமடைந்தார். இந்நிலையில் ஜவாஹிருல்லாவின் பெயரைக் கெடுப்பதற்காகவே பொய்யான கருத்துகளை கூறியுள்ளார் என்று ம.ம.க. சார்பில் ஹெச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளத... Read Full Article / மேலும் படிக்க,