திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரை சேர்ந்தவர்கள் 25 வயதான ஜனார்த்தனன், 24 வயதான சரவணன். இருவரும் சரக்கு குரூப் என ஒரு குழுவை வாட்ஸ் அப்பில் உருவாக்கி அதில் 150 பேரை உறுப்பினர்களாகச் சேர்த்துள்ளனர். அந்த 150 பேரில் பலர் சரக்கு விற்பனை யாளர்கள். வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றாம்பள்ளி ந...
Read Full Article / மேலும் படிக்க,