அ.தி.மு.க. இரண்டு, மூன்று துண்டுகளாக பிளவுபடுமா அல்லது வலுவான ஒற்றைத் தலைமையான சசிகலாவின்கீழ் வருமா என ஒரு பெரிய விவாதம் அ.தி.மு.க.வில் நடந்துகொண்டிருக்கிறது.
சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி பாலமுருகன் மறைந்தார். அதற்கு எடப்பாடி இரங்கல் தெரிவிக்கவோ, அவரது வீட்டுக்கு சென்று துக்கம்...
Read Full Article / மேலும் படிக்க,