Skip to main content

வால்மீகி மகரிஷி அருளிய ஸ்ரீமத் இராமாயாயண உத்தரண்டம்! தொகுப்பு : மலரோன்(5)

ஒன்பதாவது சர்க்கம் இராவணன் முதலானோர் தோற்றம் திருமாலிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக, அரக்கர் தலைவனான சுமா- தன் இனத்தவருடன் ரசாதலத் தில் சென்று வசித்துவந்தான். அந்நிலை யில் குபேரன் இலங்கையைத் தன்வயப் படுத்திக் கொண்டான். இந்நிலையில் சிலகாலம் கழித்து, கார்மேக நிறத் தினனும் ஒளிவீசும் தங்கக் க... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்