Skip to main content

பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்: 5 பேர் பலி...

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

 

earthquake in philippines

 

 

ரிக்டர் அளவுகோலில் 6.3 அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல உயரமான கட்டிடங்கள் குலுங்கின. மேலும் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்ந்த கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் ஆடியதால் மக்கள் அலறியடித்து கொண்டு வெளியேறினர்.

 

 

சார்ந்த செய்திகள்