காவல் நிலைய ஆய்வாளர்க்கு பிடிவாரண்ட்
கோவை துடியலூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய சரவணனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கோவை முதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு
கடந்த 2014-15 ஆம் ஆண்டில் துடியலூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய போது திருட்டு உள்ளிட்ட 10 வழக்குகளில் கடந்த 4 மாதங்களாக ஆஜாராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி நம்பிராஜன் உத்தரவு.
தற்போது கிருஷ்ணகிரி ஒசூர் சிப்காட் காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருக்கிறார்.
-அருள்