Skip to main content

வடகிழக்கு பருவமழை- திருவாரூரில் புகார் எண்கள் அறிவிப்பு!

Published on 12/09/2020 | Edited on 12/09/2020

 

tiruvarur district collector office rain phone number announced

 

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் புகார் எண்களை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அறிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பழுதடைந்த பள்ளி, அங்கன்வாடி கட்டடங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். 04366-1077, 04366- 226623 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்