Skip to main content

கிணறு தூர்வாரும்போது மண் சரிந்ததில் 5 பேர் உயிரிழப்பு

Published on 19/04/2019 | Edited on 19/04/2019



 

திருவண்ணாமலை மாவட்டம் கடலாடியில் கிணறு தூர்வாரும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தூர்வாரும் பணியில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டுயிருந்தபோது திடீரென மண் சரிந்து 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்