Skip to main content

கரோனா நிவாரண நிதியாக தனது ஒரு மாத சம்பளத்தை தந்த எஸ்.பி...

Published on 07/04/2020 | Edited on 07/04/2020

கரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தங்களது உதவியை சமுதாயத்துக்கும், ஏழை மக்களுக்கும் செய்து வருகின்றனர்.

 

 SP, who paid her a month's salary as a corona relief fund


அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தன்னுடைய ஒரு மாத ஊதியமான 1,14,572 ரூபாயை கரோனா நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் வழங்கினார். 

 

 

சார்ந்த செய்திகள்