Published on 07/03/2019 | Edited on 07/03/2019
![POLICE](http://image.nakkheeran.in/cdn/farfuture/zWllFDGHsVP3_oeQUUQ398rsRKZEFz-KOpsbN565AH4/1551964208/sites/default/files/inline-images/Z59.jpg)
விழுப்புரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
![POLICE](http://image.nakkheeran.in/cdn/farfuture/Kw5UzFYJDOhh_zkxH3ZGJrP5b5j3KlnRM4gztLP2lBg/1551964232/sites/default/files/inline-images/Z58.jpg)
விழுப்புரத்தில் பாட்டியின் வளர்ப்பில் இருந்துவந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக மகளிர் காவல்நிலையத்திற்கு புகார் வர, சம்பந்தப்பட்ட அந்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.