Skip to main content

ம.நீ.மவின் எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது-கமல்ஹாசன்

Published on 23/03/2019 | Edited on 23/03/2019

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம்  காணாமல் போய்விடும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதற்கு பதில் அளிக்கும் வகையில்,

 

KAMALHASAN INTERVIEW

 

மக்கள் நீதி மையத்தின் எதிர்காலத்தை அதிமுகவினரால் எப்போதும் கணிக்க முடியாது. கட்சியில் இருந்து சென்றவர்கள் முக்கிய பொறுப்பாளர்கள் அல்ல. அவர்கள் சென்றதால் இதை சொல்லவில்லை எனக் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்