Skip to main content

கனமழை - வீட்டு சுவர் இடிந்து 2 பேர் பலி

Published on 02/12/2017 | Edited on 02/12/2017
கனமழை - வீட்டு சுவர் இடிந்து 2 பேர் பலி 



கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வீடு சுவர் இடிந்து 2 பேர் உயிரிழந்தனர்.

விருத்தாசலம் அருகே மேலப்பாலையூர் கிராமத்தில் கனமழைக் காணமாக வீடு சுவர் இடிந்து கல்யாணி (65), இவரது பேரன் செல்வகணபதி (17) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மருமகன் செல்வமணி (45) அவரது மகள் செல்வி (14) ஆகியோர் ஆபத்தான நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இ துகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.

-சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்