Skip to main content

மீன்பிடிக்க ஆயத்தமாகி வரும் மீனவர்கள்!! (படங்கள்)

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

 

மீன்பிடி தடைக்காலம் வரும் 14ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் கடலுக்கு மீன் பிடிக்க மீனவர்கள் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இதனையொட்டி காசிமேட்டில் தங்களது வலைகளையும், போட்டுகளையும் தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர் மீனவர்கள்.

 

 


 

சார்ந்த செய்திகள்