Skip to main content

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 3 பேர் விடுதலை அதிர்ச்சி அளிக்கிறது - வாசுகி பேட்டி

Published on 19/11/2018 | Edited on 19/11/2018
U.VASUKI

 

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 
 

இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, 3 பேரும் விடுதலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 3 பேருக்கும் பொதுமன்னிப்பு வழங்குவது தேவையற்றது என்று தெரிவித்தார். 


 

சார்ந்த செய்திகள்