Skip to main content

கரோனாவை பொருட்படுத்தாது 'டாஸ்மாக்'கில் குவிந்த போதை ஆசாமிகள்! (படங்கள்)

Published on 21/04/2021 | Edited on 21/04/2021

 

 

இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, டாஸ்மாக் இரவு 9 மணி வரை மட்டும் திறக்க அனுமதி எனப் பல்வேறு விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் சமூக இடைவெளி இல்லாமல் மதுபானம் வாங்குவதற்கு குவிந்தனர் மதுப் பிரியர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்