Skip to main content

துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்!!!

Published on 06/05/2020 | Edited on 06/05/2020
Coimbatore



எடப்பாடி அரசு அறிவித்த சிறப்பு ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரியும், கரோனா தொற்றை கண்டறியும் சோதனையை முறையாக நடத்தக் கோரியும் கோவை பகுதி துப்புரவுப் பணியாளர்கள், மாவட்ட அரசு மருத்துவமனை முன் அடையாளப் போராட்டத்தை இன்று நடத்தினர்.  

 

 

சார்ந்த செய்திகள்