சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுட்டுள்ளது. அதே போல், கனமழையின் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.