Skip to main content

ஆக்ரோஷமான அம்மன் வீதியுலா..! சென்னையில் நடந்த மயான கொள்ளை திருவிழா (படங்கள்)

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

 

மாசி அமாவாசையன்று அனைத்து அங்காள அம்மன் கோவில்களிலும் மயானகொள்ளை திருவிழா நடைபெறுவது வழக்கம். சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள அங்காள பரமேஷ்வரி அம்மன் கோவிலில் நேற்று (23.02.2020) மயானகொள்ளை திருவிழா நடைபெற்றது. விழாவின்போது நேர்திக்கடனுக்காக விரதம் இருந்த பக்தர்கள் அம்மன் வேடமணிந்து ஆக்ரோஷமாக வீதியுலா வந்தனர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்