Skip to main content

நீட் ரத்து கோரி 48 மணி நேர உண்ணாவிரதம் (படங்கள்) 

Published on 09/03/2022 | Edited on 09/03/2022

 


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்று வருகிறது. இதில் சி.பி.எம்.மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன், மாநிலங்கலவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, சி.பி.ஐ. மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்