Skip to main content

புதுக்கோட்டையில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

Published on 26/09/2019 | Edited on 26/09/2019
 2 boys drown in pond at Pudukkottai

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் கிராமத்தில் குளத்தில் குளிக்க சென்ற சிறுவர்கள் 3 பேரில்  2 பேர் குளத்தில்  மூழ்கி உயிரிழந்துள்ளனர். இறந்த இரண்டு சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மூன்றாவது சிறுவனை தேடும்பணி தீவிரமடைந்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்