Skip to main content

கமல்ஹாசன் நிகழ்ச்சி பாதியில் தடுத்து நிறுத்தம்!!!

Published on 24/03/2019 | Edited on 24/03/2019


 

makkal neethi maiam


கோவை, சிங்காநல்லூரில் தனியார் பள்ளியில் மருத்துவர்களுடன் நடந்துகொண்டிருந்த கலந்துரையாடல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மருத்துவர்களுடன் கமல் கலந்துரையாடிய நிகழ்ச்சிக்கு முறையாக அனுமதி பெறவில்லை எனக்கூறி தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்