Skip to main content

ஆப்பிள் விவசாயிகளிடம் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்துரையாடல்! (படங்கள்)

Published on 10/10/2021 | Edited on 10/10/2021

 

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன், இன்று (10/10/2021) "ஆப்பிள் நகரம்" என்று அழைக்கப்படும் ஷோபியான் மாவட்டத்தில் ஆப்பிள் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, ஆப்பிள் பயிரிடும் முறை மற்றும் ஏற்றுமதி உள்ளிட்டவைக் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். இந்த நிகழ்வின் போது அரசு உயரதிகாரிகள்  உடனிருந்தனர். 
 

சார்ந்த செய்திகள்