Published on 18/10/2018 | Edited on 18/10/2018

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ”நீட் தேர்வை ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும். மருத்துவ கவுன்சிலின் விதிமுறையிலேயே ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும்” என்று உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ”நீட் தேர்வை ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும். மருத்துவ கவுன்சிலின் விதிமுறையிலேயே ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும்” என்று உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.