Skip to main content

பீ.எச்.இ.எல் நிறுவனத்தின் நிகர இலாபம் 25% உயர்வு

Published on 06/02/2019 | Edited on 06/02/2019

 

bb

 

பொதுத்துறை நிறுவனமான பீ.எச்.இ.எல். நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலண்டான அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலாண்டின் நிகர இலாபம் 25% சதவீதம் உயர்ந்துள்ளது. 

 

அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர இலாபம் ரூ.192 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டான அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் அடைந்த இலாபத்தைவிட ரூ.39 கோடி அதிகம். கடந்த நிதியாண்டில் இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் இலாபம் ரூ.153 என பதிவு செய்யப்பட்டது. இது சதவீதத்தில் பார்க்கும்போது கடந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டைவிட இந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 25% சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

நிறுவனத்தின் மொத்த நிகர இலாபம் கடந்த ஆண்டு 1.53 பில்லியன் அமெரிக்க டாலரென இருந்தது. இது இந்த ஆண்டு 1.92 பில்லியனாக உள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்