Skip to main content

போயிங் விமானத்தை இயக்க 90 விமானிகளுக்குத் தடை!

Published on 13/04/2022 | Edited on 13/04/2022

 

90 pilots banned from operating Boeing aircraft


போயிங் விமானத்தை இயக்க 90 விமானிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

போயிங் 737 MAX  ரக விமானத்தை இயக்க 90 விமானிகளுக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவலை மத்திய விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இந்த தடைக்குப்பிறகு போயிங் விமானத்தை இயக்க மீண்டும் விமானிகளுக்கு முறையான பயிற்சி தரப்படும். போதிய விமானிகள் இருப்பதால் இந்த தடை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என மத்திய விமான போக்குவரத்து இயக்குநர் அருண்குமார் இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்