Skip to main content

சீனர்களுக்கான இ- விசா வசதி தற்காலிகமாக நிறுத்தி வைப்பு- இந்தியா!

Published on 02/02/2020 | Edited on 02/02/2020

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 304 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சுமார் 14,000 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

china e visa stop to india government

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக சீனர்கள், சீனாவில் இருந்து வரும் வெளிநாட்டினருக்கு இ- விசா வசதியை தற்காலிகமாக நிறுத்தியது இந்தியா.

 

சார்ந்த செய்திகள்