Skip to main content

பீகாரில் அக்.23- ஆம் தேதி பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் பிரதமர் மோடி!

Published on 16/10/2020 | Edited on 16/10/2020

 

bihar state assembly election campaign pm narendra modi

 

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி, அக்டோபர் 23- ஆம் தேதி தொடங்க உள்ளார்.

 

முதற்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 28- ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அக்டோபர் 23- ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். பீகார் சட்டமன்றத் தேர்தலுக்காக மொத்தம் 12 இடங்களில் பிரதமர் பிரச்சாரம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்