Skip to main content

சிக்கிய சி.டி! ஆபாச இ-மெயில்! உயிர் பயத்தில் உண்மையைக் கக்கிய சிவசங்கர் பாபா!

Published on 03/07/2021 | Edited on 03/07/2021
சிவசங்கர் பாபாவை மூன்றுநாள் காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீஸார், இரண்டு நாட்களில் விசாரணையை முடித்து சிறையில் அடைத்தனர். விசாரணைக்கு அந்த அளவு சிவசங்கர் ஒத்துழைப்பு கொடுத்தது தான் சீக்கிரமே ஜெயில் திரும்பக் காரணம் என்கிறார்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசார். இருதயத்தில் ஏற்பட்ட கோளாறுகளு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சிக்னல் சசிகலாவுக்குப் பச்சைக்கொடி

Published on 03/07/2021 | Edited on 03/07/2021
சசிகலாவுக்குப் பச்சைக்கொடி கடந்த ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்களின் ஆலோசனைக் கூட்டம், விளாத்திகுளத்தில் நடந்தது. மாவட்ட ஜெ’பேரவை இணைச் செயலர் ரூபம் வேலவன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். அ.தி.மு.க... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஆன்லைனுக்கு மாறினாலும் கட்டணம் மாறல!

Published on 03/07/2021 | Edited on 03/07/2021
இரண்டு கல்வியாண்டாக ஆன்லைனில்தான் கல்லூரிகள் செயல்படுகின்றன. ஆன்லைனுக்கு மாறிய கல்வி முறையால், கல்லூரிகளின் நிர்வாகத்தைப் பொறுத்தவரை நிறைய செலவுகள் மிச்சமாகின்றன. குறிப்பாக, கல்லூரியில் மின்சாரச்செலவு முழுக்க மிச்சமாகிறது. ஆனால் கல்லூரிகளைப் பொறுத்தவரை, தங்களுடைய கட்டணத்தில் மின்சாரக் க... Read Full Article / மேலும் படிக்க,