எனக்கு பிடிச்சது ரத்த வாசம்,
எனக்கு ஒன்னுன்னா கத்தியிருக்கு.”
-என்று பட்டாக் கத்தியைக் காட்டியபடியே, டெரராக கானா பாட்டைப் பாடி வீடியோ வெளியிட்ட ஒரு 17 வயது சிறுவன் (?), ஒரு கொலைச் சம்பவத்தில் அரிவாளைத் தூக்கியிருக்கிறான். இது திருப்பத்தூர் மாவட்டவாசிகளை வெடவெடக்க வைத்திருக்கிறது.
...
Read Full Article / மேலும் படிக்க,