Skip to main content

மீண்டும் களமிறங்கும் என்.கே.கே.பி. ராஜா! -அ.தி.மு.க. கலக்கம்!

Published on 17/12/2020 | Edited on 19/12/2020
கொங்கு பெல்ட்தான் கடந்த 2016-ல் தி.மு.கவின் காலை வாரிவிட்டது. அதிலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளும் அ.தி. மு.க. வசமானது. ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகத்தில் உள்ள மொடக்குறிச்சி தொகுதியில் இரண்டாயிரம், ஈரோடு கிழக்கில் 7 ஆயிரம், ஈரோடு மேற்கில் 5 ஆயிரம், பெருந்த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்