Skip to main content

போலி முகவர்களால் வெளி நாடுகளில் பரிதவிக்கும் தமிழர்கள் -நக்கீரன் முயற்சியில் காப்பாற்றப்பட்ட உயிர்

Published on 17/12/2020 | Edited on 19/12/2020
பிழைப்புக்காகக் கடல் கடந்து சென்றாலும், அங்கேயும் துயரம்தான் காத்திருக்கிறது'’-என்று கண் கலங்குகிறார்கள் பாதிக்கப்பட்ட தமிழர்கள். என்ன நடந்தது? புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு சாத்தன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம். தச்சுத் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள். குடும்பத்தின் ந... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்