"உலகமே அழிந்துவிட்டது. நான் என் வீட்டு அறையினுள் பீதி படிந்த முகத்தோடு உட்கார்ந்துகொண்டிருக்கிறேன். என் வீட்டுக் கதவு தட்டப்பட்டது...' என்கிற மாதிரியான திகில் நிறைந்த கற்பனைக் கதைகளை நான் படித்துக்கொண்டிருந்தபோதுதான் என் அப்பா மூலம் "நக்கீரன்' எனக்கு பரிச்சயமானது.
அந்த "நக்கீரன்' நிறை...
Read Full Article / மேலும் படிக்க,
"நிர்மலாதேவி வாக்குமூலம்னு பேப்பர்ல வருவதெல்லாம் பொய்... மரண பயத்தை காட்டி மிரட்டி வாங்கப்பட்ட வாக்குமூலம். இன்னும் 50 பேர் பட்டியல் இருக்கு'' -விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு அமர்வு கோர்ட் வளாகத்தில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடமிருந்து வெளிப்பட்ட குரல்தான்...
Read Full Article / மேலும் படிக்க,