இலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்சேவை நியமித்த கையோடு நாடாளுமன்றத்தை 16-ந்தேதி வரைக்கும் இழுத்து மூடிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு சபாநாயகர் கருஜெயசூர்யா எழுதிய கடுமையான கடிதத்தைத் தொடர்ந்தும் சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்தங்களுக்குப் பணிந்தும் நாடாளுமன்றத்தை 5-ந்தேதியே கூட்டவிருக்...
Read Full Article / மேலும் படிக்க,
"நிர்மலாதேவி வாக்குமூலம்னு பேப்பர்ல வருவதெல்லாம் பொய்... மரண பயத்தை காட்டி மிரட்டி வாங்கப்பட்ட வாக்குமூலம். இன்னும் 50 பேர் பட்டியல் இருக்கு'' -விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு அமர்வு கோர்ட் வளாகத்தில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடமிருந்து வெளிப்பட்ட குரல்தான்...
Read Full Article / மேலும் படிக்க,