"எமனுக்கு பரிகார பூஜை'’என்ற பெயரில் இரண்டு பெண்களை பாலியல் ரீதியாக சூறையாடியிருக்கிறான் ஒரு போலிச் சாமியார்.
இப்படி ஒரு அக்கிரமம் நடந்த இடம்... காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர், இடைகழிநாடுவை அடுத்த ஓதியூர் கிராமம்.
""எங்கம்மா கண்ணம்மாவுக்கு 70 வயசு ஆகுது. சர்க்கரை நோய் தாக்கத்தால பக்கவாதம...
Read Full Article / மேலும் படிக்க,
"நிர்மலாதேவி வாக்குமூலம்னு பேப்பர்ல வருவதெல்லாம் பொய்... மரண பயத்தை காட்டி மிரட்டி வாங்கப்பட்ட வாக்குமூலம். இன்னும் 50 பேர் பட்டியல் இருக்கு'' -விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு அமர்வு கோர்ட் வளாகத்தில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடமிருந்து வெளிப்பட்ட குரல்தான்...
Read Full Article / மேலும் படிக்க,