ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலா குடும்பத்தினரை எதிர்த்து ஓ.பி.எஸ். தொடங்கிய போராட்டத்துக்கு ஆதரவாக அவருடன் நின்றவர்கள் இப்போது ஓ.பி.எஸ்.ஸின் பாராமுகம் காரணமாக வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து தினகரன் அணிக்கு போவதை அவர்களில் பலர் விரும்பவில...
Read Full Article / மேலும் படிக்க,
"நிர்மலாதேவி வாக்குமூலம்னு பேப்பர்ல வருவதெல்லாம் பொய்... மரண பயத்தை காட்டி மிரட்டி வாங்கப்பட்ட வாக்குமூலம். இன்னும் 50 பேர் பட்டியல் இருக்கு'' -விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு அமர்வு கோர்ட் வளாகத்தில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடமிருந்து வெளிப்பட்ட குரல்தான்...
Read Full Article / மேலும் படிக்க,