Skip to main content

கட்சி உள்ளடி! கிராமத்தை ஈர்த்த கனிமொழி!

Published on 16/04/2018 | Edited on 22/04/2018
வறண்ட பூமியில் பெய்த கோடைமழை போல, ஆனைகுடிக் கிராமத்தை திக்குமுக்காட வைத்திருக்கிறார் தி.மு.க. மகளிரணிச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி. நெல்லை மாவட்டத்தின் தென்கோடியில், உவரிக்கும் திசையன்விளைக்கும் கொஞ்சம் தொலைவில், நாதியற்றுக் கிடக்கும் ஓர் ஊர் ஆனைகுடி. ஆயிரத்தி அறுநூறு மக்களைக் கொண்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்