Skip to main content

ஓ.பி.எஸ். தம்பி எழுப்பிய தடுப்புச்சுவர்! இடித்துத் தள்ளிய நகர்மன்றத் தலைவர்!

Published on 16/03/2022 | Edited on 16/03/2022
முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் சொந்த ஊரான பெரியகுளத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வைச் சேர்ந்த சுமிதா நகர்மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நகர் மன்றத் தலைவராக இருந்த ஓ.பி.எஸ். தம்பி ஓ.ராஜா. நகராட்சிக்குப் பின்புறம் உள்ள கிருஷ்ணன் கோய... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்