Skip to main content

ஏழை குடும்பத்தில் ஒளியேற்றிய கலெக்டர்! -வழிகாட்டிய நக்கீரன்!

Published on 16/03/2022 | Edited on 16/03/2022
சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி - திருமண்பட்டி கிராமம்... தாய் இல்லை... தந்தையோ மறுமணம் செய்துகொண்டு பிள்ளைகளைக் கைவிட்டுவிட்ட நிலை... இடுப்புக்குக் கீழே உணர்வற்ற நிலையில் வாழ்க்கை நடத்தும் அண்ணன்... ஆனால் மனதுக்குள், தனது தங்கையை எப்படியாவது நல்ல நிலையில் வாழ வைக்க வேண்டும் என்ற வைராக... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்