உண்மைக் குற்றவாளி யாருன்னு எழுதி வச்சிட்டு சாவேன் -நிர்மலாதேவி வழக்கில் பரிதவிக்கும் சுஜா!
Published on 05/10/2018 | Edited on 06/10/2018
இந்த வழக்கில் மாணவிகள்தான் சாட்சியங்கள். அனைவரும் ஒரே ஊரான அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர்கள். மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கினால், வழக்கின் விசாரணை பாதிக்கப்படும். சாட்சிகளுக்கும் போதிய பாதுகாப்பில்லாத நிலை ஏற்படும். ஆகவே, மனுதாரர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.’
பேராசிரி...
Read Full Article / மேலும் படிக்க,
"18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பை தயாரிக்கும் பணி முடிவடைந்துவிட்டது. 5-ஆம் தேதிவரை அயல்பணியில் இருக்கும் நீதிபதி சத்தியநாராயணா, 8-ஆம் தேதியிலிருந்தே எந்த நாளிலும் தீர்ப்பளிக்கலாம்' என உயர்நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அ.தி.மு.க. தலைமையிலும் எஃபெக்ட் தெரிகிறது.டி....
Read Full Article / மேலும் படிக்க,
விஜய்யின் ஒவ்வொரு படமும் ரிலீசாகும்போது பின்னாலேயே ஏதாவது ஒரு பிரச்சினை வரிசைகட்டி நிற்கும் அல்லது நிற்க வைக்கப்படும். ‘"சர்கார்'’ ரிலீசாகப்போகும் நேரத்தில் எந்தப் பிரச்சினையும் கிளம்பாததால், விஜய்யே அரசியல் பேச்சை ஆரம்பித்து, படம் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார். அதற்கு கலைஞர் க...
Read Full Article / மேலும் படிக்க,