Skip to main content

பக்தர்களிடம் வழிப்பறி! -திருப்பதியில் லஞ்சம்!

Published on 05/10/2018 | Edited on 06/10/2018
"நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா'’என்கிற வரி எப்படி திருப்பதி ஏழுமலையானுக்குப் பொருந்துமோ, அதுபோலவே “"மறைத்ததைப் பறித்திடுவாய் கோவிந்தா'’’ என்கிற வரி அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு நன்றாகவே பொருந்துகிறது. அந்தளவுக்கு நடக்கிறது வழிப்பறி. துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவும்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

பட பட தீர்ப்பு! பரோலில் சசி! மீண்டும் கூவத்தூர்!

Published on 05/10/2018 | Edited on 06/10/2018
"18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பை தயாரிக்கும் பணி முடிவடைந்துவிட்டது. 5-ஆம் தேதிவரை அயல்பணியில் இருக்கும் நீதிபதி சத்தியநாராயணா, 8-ஆம் தேதியிலிருந்தே எந்த நாளிலும் தீர்ப்பளிக்கலாம்' என உயர்நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அ.தி.மு.க. தலைமையிலும் எஃபெக்ட் தெரிகிறது.டி.... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கழகங்களுக்கு எதிராக... "முதல்வர்' விஜய்!

Published on 05/10/2018 | Edited on 06/10/2018
விஜய்யின் ஒவ்வொரு படமும் ரிலீசாகும்போது பின்னாலேயே ஏதாவது ஒரு பிரச்சினை வரிசைகட்டி நிற்கும் அல்லது நிற்க வைக்கப்படும். ‘"சர்கார்'’ ரிலீசாகப்போகும் நேரத்தில் எந்தப் பிரச்சினையும் கிளம்பாததால், விஜய்யே அரசியல் பேச்சை ஆரம்பித்து, படம் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார். அதற்கு கலைஞர் க... Read Full Article / மேலும் படிக்க,