Skip to main content

EXCLUSIVE : உண்மையை அம்பலப் படுத்தியதால் வழக்கு? மிரட்டப்படும் தலைமைக் காவலர் ரேவதி!

Published on 02/11/2020 | Edited on 04/11/2020
"உன் மேலும் வழக்கு பாயலாம்.?'' -இதுதான் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ்- மகன் பென் னிக்ஸ் இரட்டைச் சித்திரவதை கொலை வழக்கின் உண்மையை வெளிப்படுத்திய பெண் காவலர் ரேவதிக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு தரத்தொடங்கியிருக்கும் மிரட்டல் பரிசு. சாத்தான்குளம் ஸ்டேஷனி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்