நெல்லை -பாளையங்கோட்டை அருகே உள்ள செட்டிகுளம் கிராமத்திற்குள் அதிகாலையில் புகுந்த போலீஸ், கேங்ஸ்டர் ராஜ் என்பவரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. போலீஸ்படையே தேவைப்படும் அளவுக்கு மிகப்பெரிய க்ரைம் ரேட்டுக்குச் சொந்தக்காரர் தான் இந்த ராஜ். படுகொலை செய்யப்பட்ட கராத்தே செல்வ...
Read Full Article / மேலும் படிக்க,